/* */

மத்திய பாதுகாப்பு படையினருடன் ஹோலி கொண்டாடிய கலெக்டர், எஸ்பி

மத்திய பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி காவல் கண்காணிப்பு அலுவலர் பாலாஜி சரவணன் ஹோலி கொண்டாட்டம்

HIGHLIGHTS

மத்திய பாதுகாப்பு படையினருடன் ஹோலி  கொண்டாடிய கலெக்டர், எஸ்பி
X

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக வெளிமாநிலத்தில் இருந்து மத்திய பாதுகாப்பு படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வந்துள்ளனர்.

தற்போது தேர்தல் பணிக்காக தமிழகம் வந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்பு படையினருடன், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் பாலாஜி சரவணன் ஆகியோர் ஹோலி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடினர். முகக்கவசம் அணிந்தும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் புதுக்கோட்டை காவலர் பயிற்சி பள்ளி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட விழாவில் ஒருவருக்கு ஒருவர் முகத்தில் வண்ண கலர் பொடிகளை பூசி கொண்டும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

Updated On: 30 March 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’