/* */

மார்க்கெட்டாக மாறிய பேருந்து நிலையத்தை கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டையில் காய்கறி மார்க்கெட்டாக மாறிய பேருந்து நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் ஆக நாளை முதல் செயல்பட இருக்கிறது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து காய்கறி வாங்கி செல்ல நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

இரவு நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் முறையாக பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து காய்கறிகளை வாங்கிச் செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

Updated On: 16 May 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்