/* */

புதுக்கோட்டையில் ஊரடங்கை மீறிய இரண்டு கடலை மில்களுக்கு அதிகாரிகள் சீல்

புதுக்கோட்டையில் ஊரடங்கு விதியை மீறிய இரண்டு கடலை, அரவை மில்களை வருவாய்த்துறையினர் மூடி சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில்  ஊரடங்கை மீறிய இரண்டு கடலை மில்களுக்கு அதிகாரிகள் சீல்
X

புதுக்கோட்டை மாவட்டம் அருகே ஆலங்குடியில் கடலை அரவை மில்களுக்கு வருவாய்த்துறையினர் மூடி சீல் வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி பணியாளர்களுடன் இரண்டு கடலை அரவை மில்கள் திறந்து செயல்படுவதாக தகல் கிடைத்தது ,

வருவாய்த் துறையினர் அந்த இரண்டு மில்களையும் சோதனை செய்தனர்.அப்போது சமூக இடைவெளியின்றி பாதுகாப்பற்ற முறையில் இரண்டு மில்களிலும் சேர்த்து 20 பெண்களுடன் செயல்பாட்டில் இருந்ததை உறுதி செய்தனர்.

பின்னர், பணியாளர்களை வெளியேற்றிய அதிகாரிகள், இரண்டு கடலை மில்லிற்கும் போலிசார் பாதுகாப்போடு பூட்டி சீல் வைத்தனர்.இதுபோன்று விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள், நிறுவனங்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிப்பதோடு சீல் வைத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 26 May 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...