/* */

ஆலங்குடி அருகே மங்கனாம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மங்கனாம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

HIGHLIGHTS

ஆலங்குடி அருகே மங்கனாம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி
X

மங்கனாம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மங்கனாம்பட்டி வீரமாகாளியம்மன் கோவில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காளைகள் கலந்து கொண்டனர்.

வீரமாகாளி அம்மன் கோவில் மது எடுப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்றுவரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் 650 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை பிடித்தனர்.

வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை போட்டி போட்டு காளையர்கள் மல்லுக் கட்டி பிடித்தனர்.

காளையின் பிடியில் இருந்து தப்பிச் செல்லும் காளைகளுக்கும் காளைகளை மல்லுக்கட்டி பிடித்து வரும் மாடுபிடி வீரர்களுக்கும் அண்டா குண்டா பிரிட்ஜ் ஃபேன் கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை விழாக் குழுவின் சார்பில் வழங்கப்பட்டது.

Updated On: 17 March 2022 11:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...