/* */

ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் பார்வையிட்ட அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் பார்வையிட்ட அமைச்சர்
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு கடும் சூறைக்காற்றோடு கூடிய மழை பெய்தது.அந்த சூறைக்காற்றில் சிக்கி ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்பட்டி கிராமத்தில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன

இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் இருந்தனர் இதுகுறித்து ஆலங்குடிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

ஆலஆலங்குடிஉடனடியாக இன்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சேதமடைந்த பாப்பன்பட்டி கிராமத்தில் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று சேதமடைந்த வாழை மற்றும் சோழ பயிர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்

Updated On: 22 May 2021 7:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு