/* */

மக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் 107 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 116 மனுக்களில் 107 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது

HIGHLIGHTS

மக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் 107 மனுக்களுக்கு உடனடி தீர்வு
X

பெரம்பலூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பொதுமக்கள் மக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் மனுக்களை பெறுகிறார்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின் பெயரில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் அரும்பாவூர், விகளத்தூர், கைகளத்தூர், மங்களமேடு , குன்னம் பாடாலூர் ஆகிய காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் பெரம்பலூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலும் மங்களமேடு காவல் நிலையம் டிஎஸ்பி மோகன்தாஸ் தலைமையிலும் மற்றும் அந்தந்த காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 116 மனுக்களில் 107 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது மீதமுள்ள 9 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது இந்த சிறப்பு குறைதீர் முகாமில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 18 July 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!