/* */

வீட்டுமனை பட்டா வழங்கிட 100க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் அருகே மறவநத்தம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா வழங்கிட பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்

HIGHLIGHTS

வீட்டுமனை பட்டா வழங்கிட 100க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு
X

வீட்டுமனை பட்டா வழங்கிட மறவநத்தம் மக்கள் பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்

பெரம்பலூர் அருகே உள்ள மறவநத்தம் கிராமத்தை சேர்ந்த 130 குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2005ல் வீட்டுமனை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு இதுவரை பட்டா வழங்காததால் பெரும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ள பொதுமக்கள், நத்தம் மனைவரி பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 13 July 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!