/* */

கொரோனா காலத்தில் பணிபுரிந்த தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் கேட்டு ஆட்சியரிடம் மனு.

HIGHLIGHTS

கொரோனா காலத்தில் பணிபுரிந்த தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி மனு
X

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம்  கேட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனோ தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்களுக்கு தற்பொழுது பணிவிலக்கு அளித்துள்ளனர். இதில் தற்காலிக பணி செய்த செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதில் கடந்த காலத்தில் தங்கள் குடும்பம் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து, மருத்துவ சேவையை கருத்தில் கொண்டு உயிரை பணையம் வைத்து தற்காலிகப் பணி செய்து வந்த நாங்கள் தற்போது பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளோம். தங்களுக்கு பணி புரிந்த மாதத்திற்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை, அதற்கான ஊதியம் வழங்கப்படும் என்றும் மேலும் நாங்கள் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாததால் அரசு மருத்துவமனைகளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது 20க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 July 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  7. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  8. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  9. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!