/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் நவ.19ல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை ( நவ. 19) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் நவ.19ல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
X

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் நாளை கனமழை பெய்யும் என்ற அறிவிப்பின் காரணமாக, பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, நாளை (19.11.2021) விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது என, மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கட பிரியா அறிவித்துள்ளார்.

Updated On: 18 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  8. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு