/* */

பெரம்பலூரில் இன்று 127 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று புதிதாக 127 பேருக்கு கொரோனா. தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் இன்று 127 பேருக்கு கொரோனா
X

பெரம்பலூரில் இன்று புதிதாக 76 பேருக்கும், வேப்பந்தட்டையில் 17 பேருக்கும், வேப்பூரில் 14 பேருக்கும், ஆலத்தூரில் 20 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 6,505 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 4,021 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 50 பேர் உயிரிழந்துள்ளனர் மருத்துவ சிகிச்சையில் 2,434 பேர் உள்ளனர்.

Updated On: 24 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  2. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  3. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  4. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  6. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  9. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!