/* */

பெரம்பலூர்: உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக்கிற்கு விடுமுறை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர்: உள்ளாட்சி  தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக்கிற்கு விடுமுறை
X

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் 09.10.2021 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வாலிகண்டபுரம் (6486) தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) மதுபான சில்லறை விற்பனை கடை ஏழாம் தேதி காலை 10.00 மணி முதல் ஒன்பதாம் நடுஇரவு 12.00 மணி முடியவும் மற்றும் வேப்பந்தட்டை(6437), அன்னமங்கலம்(6450) மற்றும் பரவாய்(கிழக்கு)(6428) ஆகிய மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு 12.10.2021 ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பிறப்பித்து உள்ளார்.

Updated On: 7 Oct 2021 5:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!