/* */

பெரம்பலூர் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணி தீவிரம்

பெரம்பலூர் நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தமிழக அரசு அறிவிப்பின் படி, கொரோனா தடுப்பு பணியை பெரம்பலூர் நகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுத்தும் விதமாகவும் அதிகாரிகள் தடுப்பு பணியில் இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் நகராட்சியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக மருத்துவ குழுவை அனுப்பி கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது..

தடுப்பூசி வழங்கப்படுவதோடு நகராட்சி சார்பில் பாதிப்பு உறுதியான பகுதிகளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதோடு பொதுமகள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும் முககவசம் அணியும் படியும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Updated On: 15 May 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  7. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  8. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  9. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!