/* */

100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக விழிப்புணர்வு பேரணி

100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக விழிப்புணர்வு பேரணி
X

2021 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூரில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்திட கோரி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூரில் வாக்காளர்கள் 100சதவீதம் வாக்குப்பதிவு செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் தலைமையிலான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் 600 க்கும் அதிகமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி அணிவகுத்தனர்.பின்னர் பெரம்பலூர் பாலக்கரையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக நடைபெற்ற பேரணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள தாலுக்கா அலுவலகம் வரை நடைபெற்றது.

Updated On: 13 March 2021 11:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!