/* */

பெரம்பலூர் மாவட்ட திருநங்கைகளுக்கு மின்னணு அடையாள அட்டை வினியோகம்

பெரம்பலூர் மாவட்ட திருநங்கைகளுக்கு மின்னணு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட திருநங்கைகளுக்கு மின்னணு அடையாள அட்டை வினியோகம்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு மின்னணு அடையாள அட்டைகளை கலெக்டர் வெங்கட பிரியா வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு மின்னணு அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

சமூக நலத்துறையின் 10 திருநங்கைகளுக்கு மின்ணு அடையாள அட்டையும் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, வழங்கினார்

இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 7 March 2022 1:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!