/* */

பெரம்பலூரில் இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

பெரம்பலூரில் இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X

பெரம்பலூரில் இன்று புதிதாக 10 பேருக்கும் வேப்பந்தட்டையில் 4 பேருக்கும், வேப்பூரில் 1 பேருக்கும், ஆலத்தூரில் 2 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17 ஆக உள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 2,441 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 2,350 பேர் குணமடைந்துள்ளார்கள்,மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் 68 பேர் கொரோனாவிற்கு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

Updated On: 22 April 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!