/* */

ஊட்டியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல்

ஊட்டியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல்
X

நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட உதகை, குன்னூர் , மற்றும் கூடலூர் (தனி) 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 102 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேட்டியின் போது கூறினார்.

முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையிலும் பொது பார்வையாளர் முன்னிலையிலும் சீல் வைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

Updated On: 7 April 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு