/* */

ஊட்டியில் கோத்தரின பழங்குடியினர் சாலை மறியல்

உதகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியினர் ஊட்டி மைசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

HIGHLIGHTS

ஊட்டியில்  கோத்தரின பழங்குடியினர் சாலை மறியல்
X

உதகை ஆட்சியர் அலுவலகத்தை கோத்தர் பழங்குடியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு சாலை மறியல்

உதகை ஆட்சியர் அலுவலகத்தை கோத்தர் பழங்குடியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உதகை அருகே முத்தோரை பாலடாவில் இருக்கும் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மேல் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்து பாதிக்கப்பட்ட பழங்குடியின மாணவியின் தாய் உட்பட பழங்குடியினர் 100-க்கும் மேற்ப்பட்டடோர் மாவட்ட ஆட்சியர் அலவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது தொடர்பாக ஆட்சியர் நேரில் வந்து விளக்கமளிக்க கோரி திடீரென உதகை - மைசூர் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.பின்னர் இரண்டு நாட்களுக்குள் தலைமை ஆசிரியரை கைது செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.கோத்தர் பழங்குடியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 21 April 2022 4:04 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு