/* */

உதகை நகரில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

உதகை நகரில், டி.எஸ்.பி தலைமையில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருமே கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முழுவதும், மாவட்ட எஸ்பி அறிவுறுத்தலின்படி உதகை, குன்னூர் , கோத்தகிரி கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, போலீசார் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, உதகை காபி ஹவுஸ் சந்திப்பில், நகர டிஎஸ்பி மகேஸ்வரன், போக்குவரத்து துணை ஆய்வாளர் வின்சென்ட் ஆகியோர் தலைமையில், இன்று 200 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, கட்டாய தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Updated On: 17 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...