/* */

உதகை ரோஜா பூங்காவில் விவசாய நில மண் தரம் குறித்து ஆய்வு

ரூ.20 கட்டணம் செலுத்தி பயிரிட போடும் விளைநிலங்களின் மண்ணை ஆய்வு செய்து பயிருக்கு தேவையான சத்துக்களை தெரிந்து கொள்ளலாம்

HIGHLIGHTS

உதகை ரோஜா பூங்காவில் விவசாய நில மண் தரம் குறித்து ஆய்வு
X

மண்பரிசோதனை (பைல்படம்)

உதகை ரோஜா பூங்கா வளாகத்தில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் ரூ.20 கட்டணம் செலுத்தி பயிரிட போடும் விளைநிலங்களின் மண்ணை ஆய்வு செய்து பயிருக்கு தேவையான சத்துக்களை தெரிந்து கொள்ளலாம்.

பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல், நுண்ணூட்டச் சத்துக்கள் வழங்க வேண்டும். இதன்மூலம் உரச்செலவு குறைவதோடு மண்ணின் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம். அதிக அளவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி பயன்பாடு, மண்ணின் வளத்தை குறைப்பதோடு சுற்றுச்சூழலை பாதிக்கிறது. மண்ணின் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை செய்து பரிந்துரை அடிப்படையில் உரமிட்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 9 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...