/* */

பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 37 ஆண்டு சிறை விதித்த உதகை கோர்ட்

போக்சோ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் 37 வருடம் சிறை தண்டனையும், 7000 அபராதம் விதித்து நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு.

HIGHLIGHTS

பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 37 ஆண்டு சிறை விதித்த உதகை கோர்ட்
X

மைக்கேல்

கடந்த 2019-ம் ஆண்டு உதகை அருகே மஞ்சூர் பிக்கட்டி இன்கோ டீ தொழிற்சாலை பணி புரிந்து வந்த மைக்கேல் (எ) மணிகண்டன், அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக பெண்ணின் தாய் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில், மைக்கேல் மீது, உதகை மகிளா நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இன்று உதகையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழ் 37 வருடம் சிறை தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கினார். பின்னர் குற்றவாளியை கோவை மத்திய சிறைக்கு காவலர்கள் கொண்டு சென்றனர்.

Updated On: 28 April 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு