/* */

உதகை படகு இல்லத்தில் மீட்புப்படகு சோதனை ஓட்டம்

உதகையில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அதில் சிக்கியவர்களை மீட்க, சிறப்பு தளவாடங்களோடு கூடுதலாக புதிய படகு ஒதுக்கப்பட்டு உள்ளது

HIGHLIGHTS

உதகை படகு இல்லத்தில் மீட்புப்படகு சோதனை ஓட்டம்
X

நீலகிரி மாவட்டம், உதகை தீயணைப்பு நிலையத்துக்கு, பெட்ரோல் மூலம் இயங்கும் புதிய மீட்புப்படகு வரவழைக்கப்பட்டு உள்ளது உதகை படகு இல்லத்தில் உள்ள இந்த புதிய மீட்பு படகு சோதனை ஓட்டம், இன்று நடத்தப்பட்டது. ஏரியில் நடந்த சோதனை ஓட்டத்தை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ரா.ஜெகதீஷ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படகில் சென்று இயக்கி பார்த்தனர். நிலைய அலுவலர்கள் பிரேமானந்தன், ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த படகின் மூலம், வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்பு படகில் சென்று 4 பேரை மீட்டு வரலாம். பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அதில் சிக்கியவர்களை மீட்க சிறப்பு தளவாடங்களோடு கூடுதலாக புதிய படகு ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 4 Jan 2022 10:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா