/* */

ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு : உதகையில் கடைகள் திறப்பு

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் உதகையில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு : உதகையில் கடைகள் திறப்பு
X

உதகையில் திறக்கப்பட்டுள்ள டீ கடை.

நீலகிரி : தமிழக அரசு ஊரடங்கு தளர்வில் புதிய அறிவிப்பை அறிவித்துள்ள நிலையில் உதகையில் நகைக் கடைகள் துணிக் கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் திறக்கப்பட்டன.


தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் நீலகிரி மாவட்டமும் உள்ளதால் கூடுதல் தளர்வுகளில் அழகு நிலையங்கள், ஹார்டுவேர்கள், மின்சாதன பொருட்கள், பேக்கரி உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்களை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி அளித்துள்ளது.


இதையடுத்து உதகை நகரில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் இன்று திறக்கப்பட்டன. மேலும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்போது வழிகாட்டப்பட்டுள்ள நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 28 Jun 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா