/* */

வனத்தில் வறட்சி: விலங்குகளுக்காக உதகை காமராஜர் அணையில் நீர்திறப்பு

முதுமலைக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வனத்தில் வறட்சி: விலங்குகளுக்காக உதகை காமராஜர் அணையில் நீர்திறப்பு
X

கோப்பு படம் 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மசினகுடி, வாழைத்தோட்டம், மாயார் உட்பட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே கடுமையான உறைபனி பொழிவு காரணமாக, இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது . குளங்கள், நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் நாட்டுமாடுகள், ஆடு போன்ற கால்நடைகளும் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன.

இந்த நிலையில், கால்நடைகள், விலங்குகளுக்கென, உதகையில் உள்ள காமராஜர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. காமராஜர் அணையில் திறக்கப்படும் நீர், வறட்சி காலம் முடியும்வரை கால்நடைகளுக்கும் வனவிலங்குகளுக்கும் தண்ணீர் கிடைக்கும்.

Updated On: 23 March 2022 12:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு