/* */

உதகையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை

உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் மக்கள் அவதியுற்றனர்.

HIGHLIGHTS

உதகையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை
X

கனமழையால் சாலைகளில் தேங்கிநிற்கும் தண்ணீர்.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து உதகை நகரில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டு வந்த நிலையில், மாலை லேசான சாரல் மழை பெய்ய துவங்கிய நிலையில், இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Updated On: 23 March 2022 3:42 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  2. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  3. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  4. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  5. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  6. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  7. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  10. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்