/* */

கவர்னர் வருகை: உதகை சாலைகள் தூய்மை பணி தீவிரம்

உதகை-கோத்தகிரி சாலை கோடப்பமந்து உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கவர்னர் வருகை: உதகை சாலைகள் தூய்மை பணி தீவிரம்
X

சாலைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். 

உதகைக்கு நாளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தருகிறார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றி விட்டு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கோவைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக உதகை ராஜ்பவனுக்கு கவர்னர் வருகிறார். இதனால் உதகையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கவர்னர் வருகையையொட்டி, உதகை நகராட்சி மூலம் தூய்மைப் பணியாளர்கள் தாவரவியல் பூங்கா முன்புறம், ஆட்லி சாலை, உதகை-கோத்தகிரி சாலை கோடப்பமந்து உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 4 Jan 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?