/* */

முழு ஊரடங்கு: ஊட்டி நகரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட இடங்கள் மாற்றிடத்தில் வைக்க அதிகாரிகளுடன் ஆய்வு

HIGHLIGHTS

முழு ஊரடங்கு:  ஊட்டி நகரில்   மாவட்ட ஆட்சியர்   ஆய்வு
X

நீலகிரி மாவட்ட ஆட்சியர் உதகை மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் உதகை மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மக்கள் நெரிசல் அதிகமாக ஏற்படுவதை கருத்தில் கொண்டு உதகை சேரிங்கிராஸ் பகுதியில் இயங்கும் உழவர் சந்தை நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்திற்கு நாளை மறுநாள் முதல் மாற்றப்படும் என்றும் ,உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள தினசரி சந்தையை ஏ,பி,சி என பிரிக்கப்பட்டு மாற்று நாட்களில் இயங்குவது குறித்து வியாபாரிகள் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்படும். கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிப்பதன் மூலம் வைரஸ் தொற்று பரவல கட்டுப்படுத்த முடியும். இதனால் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணி புரிபவர்கள் தனிமையில் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Updated On: 9 Jan 2022 9:39 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்