/* */

உதகை நகராட்சி மூலம் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

உதகை நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், வீடுவீடாக ஆய்வு செய்யும் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு இன்னமும் குறையவில்லை. தொற்று அதிகரித்து வரும் நிலையில், உதகை நகரிலும் பல பகுதிகளில் தொற்று கண்டறியப்பட்டவர்கள் அதிகமாகி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, நகரில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும், வீடுவீடாக சென்று, நகராட்சி மூலம் களப்பணியாளர்கள் கொரோனா பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, உதகமண்டலம் நகராட்சி மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், வீடுவீடாக ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் களப்பணியாளர்களுக்கு, இன்று நகராட்சி ஆணையர் சரஸ்வதி தலைமையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு, அனைத்து வார்டுகளுக்கும் களப்பணியாளர்கள், ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Updated On: 10 Jun 2021 8:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  3. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  4. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  6. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  7. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  8. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...