/* */

ஜெருசலேம் செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்:நீலகிரிஆட்சியர் தகவல்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

ஜெருசலேம் செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்:நீலகிரிஆட்சியர் தகவல்
X

ஊட்டி மாவட்ட ஆட்சியர் அம்ரித்

தமிழகத்தை சார்ந்த அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக 600 பயனாளிகளில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு முன்னுரிமை அளித்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு மட்டும் வழங்கப்படும் மானியம் ரூபாய் 37,000 இருந்து ரூபாய் 60,000 ஆக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Feb 2022 1:39 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  4. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  6. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  8. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  9. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  10. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு