/* */

உதகையில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

உதகையில் நடைபெற்ற விழாவில், தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

உதகையில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
X

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊட்டி நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊட்டி நகராட்சியில் பணிபுரிந்து வரும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை கையாளுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

முகாமில், தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி, குப்பைகளை சேகரிப்பது, அப்புறப்படுத்துவது, உரமாக மாற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என்று, நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதர் அறிவுறுத்தினார். ஊட்டி நகரில் குப்பைகளை அகற்றி தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்து வரும் பணியாளர்களின் தூய்மைப் பணியை கவுரவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்படுத்துவது குறித்த கண்காட்சி நடந்தது இதில் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  4. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  5. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  6. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  7. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  9. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  10. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு