/* */

நீலகிரியில் 255 முகாம்களில் தடுப்பூசி பணியில் ஈடுபட்ட 1020 பணியாளர்கள்

நீலகிரி கலெக்டர்அம்ரித் சூட்டிங் மட்டம் பைன்பாரஸ்ட் ஆகிய சுற்றுலாதலங்களில் நடந்த தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

நீலகிரியில் 255 முகாம்களில் தடுப்பூசி பணியில் ஈடுபட்ட 1020 பணியாளர்கள்
X

ஊட்டியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட  மாவட்ட ஆட்சியர் அம்ரித்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் 235 நிலையான தடுப்பூசி மையங்கள் மற்றும் 20 நடமாடும் முகாம்களில் நடந்தது.

வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.255 முகாம்களில் ஆயிரத்து 20 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

நீலகிரி கலெக்டர் அம்ரித், சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட் ஆகிய சுற்றுலா தலங்களில் நடந்த தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டதா என்பதை கேட்டறிந்து, தடுப்பூசி செலுத்தியவர்களை சிறிது நேரம் கண்காணித்து அதன் பின்னர் அனுப்ப வேண்டும் என்று செவிலியரிடம் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 5 லட்சத்து 17 ஆயிரத்து 897 பேர், 2-வது தவணை 4 லட்சத்து 91 ஆயிரத்து 769 பேருக்கு மொத்தம் 10 லட்சத்து 9 ஆயிரத்து 666 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றார்.ஆய்வின்போது ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹீம் ஷா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 2 Jan 2022 12:05 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்