/* */

ஊட்டியில் ஏரியில் கொட்டப்பட்ட ரேஷன் கோதுமை:அதிகாரிகள் விசாரணை

ஊட்டியில் ஏரியில் கொட்டப்பட்ட ரேஷன் கோதுமை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஊட்டியில் ஏரியில் கொட்டப்பட்ட ரேஷன் கோதுமை:அதிகாரிகள் விசாரணை
X

ஊட்டியில் மான் பூங்கா அருகே கொட்டப்பட்ட ரேஷன் கோதுமை

ஊட்டியில் மான் பூங்கா ஏரி கரையோரத்தில் ரேஷன் கோதுமை கொட்டப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரேஷன் கோதுமை தண்ணீரிலும், தரையிலும் கொட்டப்பட்டு இருந்ததை கண்டனர். ரேஷனில் வாங்கிய நுகர்வோர் யாரும் இதை கொட்டினார்களா? அல்லது ஊழியர்கள் யாரும் கொண்டு வந்து கொட்டினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 March 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’