/* */

5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

நீலகிரியில் நடக்கவிருந்த 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

HIGHLIGHTS

5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
X

குழந்தை திருமணத்தை தடுக்க வலியுறுத்தும் மாதிரி படம் 

நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் கூடலூர் மற்றும் குன்னூரில் தலா 2, ஊட்டியில் 1 என மொத்தம் 5குழந்தை திருமணங்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட சமூக நல அதிகாரிக்கு தகவல் கிடைத்ததன் பேரில், உடனடியாக சம்பந்தப்பட்ட போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதன்பின் அவர்கள்அங்கு திருமணங்கள் நடப்பதை தடுத்து நிறுத்தி 18வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைகள், 21வயதுக்குக் கீழ் உள்ள ஆண்கள் திருமணம் செய்ய முயற்சித்த போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் புகார் அளித்ததன் பேரில், பெண்குழந்தைகளை திருமணம் செய்ய முயன்ற 5 பேர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் திருமணம் செய்ய இருந்த பெண்குழந்தைகளுக்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் தகுந்தஆலோசனைகளை வழங்கினார்.

Updated On: 28 April 2021 8:39 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!