/* */

கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரியிலிருந்து மேட்டுபாளையம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு
X

கோத்தகிரி சாலையில் காட்டு யானை வழி மறித்ததால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி சாலையில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கு யானைகள் கூட்டம் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் இன்று அதிகாலை குஞ்சப் பண்ணை சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையில் முகாமிட்டது இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த வாகன ஓட்டிகள் யானை வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகனங்கள் சென்றன.

தேசிய நெடுஞ்சாலையில் யானை வழி மறித்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 22 Aug 2021 2:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  2. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  3. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  4. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  5. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  6. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  9. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  10. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்