/* */

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் கவர்னர் அஞ்சலி

முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கவர்னர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

HIGHLIGHTS

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் கவர்னர் அஞ்சலி
X

அஞ்சலி செலுத்தும் கவர்னர்.

கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர் அருகே காட்டேரி அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் எனும் பகுதியில் மோசமான வானிலையால் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழந்தனர். இன்று அந்தப் பகுதியில் தமிழக கவர்னர் ஆர் என் ரவி தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Updated On: 6 Jan 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது