/* */

கூடலூர் அருகே பகல் நேரத்தில் உலா வந்த மக்னா யானை

கூடலூர் அருகே பாடந்துறை கிராமத்தில் பகல் நேரத்தில் உலா வந்த காட்டு யானையால் தோட்டத் தொழிலாளர்கள் ஓட்டம்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே பகல் நேரத்தில் உலா வந்த மக்னா யானை
X

பைல் படம்.

கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சமீப காலமாக இரவில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வனத்துறையினர் யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கூடலூர் அருகே பாடந்துறை எனும் பகுதியில், பகல் நேரத்திலேயே தேயிலைத் தோட்டம் வழியாக உலா வந்த மக்னா ஒற்றை காட்டு யானையால் தோட்டத் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் மக்கள் கூச்சலிட்டதையடுத்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை தேயிலைத் தோட்டம் வழியாக வனத்தில் சென்றது. தொடர்ந்து அதே பகுதியில் யானை நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Updated On: 7 Sep 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  2. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  3. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  7. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  9. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  10. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்