/* */

கூடலூரில் இரவில் உலா வரும் ஒற்றை காட்டு யானை

சேரம்பாடி நகரபகுதியில் இரவில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

HIGHLIGHTS

கூடலூரில் இரவில் உலா வரும் ஒற்றை காட்டு யானை
X

சேரம்பாடி பகுதியில் இரவில் உலா வந்த ஒற்றை காட்டு யானை.

கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சமீபகாலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் நுழையும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சேரம்பாடி பகுதியில் இரவில் ஒய்யாரமாக உலா வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். பின்னர் சிறுது நேரம் ஊருக்குள் அங்கும், இங்கும் சுற்றித் திரிந்த காட்டு யானை, வனப்பகுதிக்குள் சென்ற பின் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Updated On: 13 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு