/* */

நீலகிரிக்கு வேனில் குட்கா கடத்தல்: ஒருவர் கைது

கூடலூர் புதிய பஸ்டாண்டில் போலீசார் நடத்திய சோதனையில், குட்கா கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

நீலகிரிக்கு வேனில் குட்கா கடத்தல்: ஒருவர் கைது
X

கர்நாடகாவில் இருந்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு, குட்கா கடத்தி வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார், கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வாகனச்சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கர்நாடகாவில் இருந்து அந்த வழியாக, பால் எடுத்து வந்த மினி வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில்,18 சிறிய பண்டல்களில், தலா 30 பாக்கெட் வீதம், 565குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கூடலூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) என்பவரை கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  4. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  7. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா