/* */

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேற்றில் சிக்கிய யானை மீட்பு

உதகை பாடந்துறை பகுதியில் சேற்றில் சிக்கிய யானையை வனத்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேற்றில் சிக்கிய யானை மீட்பு
X

சேற்றில் சிக்கிய யானை

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பாடந்துறை பகுதியில், வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வரும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் தேயிலை தோட்டப் பகுதியில் உலா வந்து கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை, அப்பகுதியில் உள்ள சேற்றில் சிக்கியது அப்பகுதியில் உள்ள மக்கள் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கூடலூர் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று, பல மணி நேரம் போராடி, சேற்றில் சிக்கிய காட்டுயானையை, பொதுமக்கள் துணையுடன் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

Updated On: 25 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை