/* */

கூடலூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று

கூடலூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செயடயப்பட்டது. ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு வங்கி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது

HIGHLIGHTS

கூடலூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று
X

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அக்ரஹார தெருவில் உள்ள வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.இதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து வங்கிக்குள் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றினர்.

பின்னர் வங்கி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக நகராட்சி அதிகாரிகள் அறிவித்து அறிவிப்பு பலகை வைத்தனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அதிகாரிகள் முதல் சாதாரண மக்கள்வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே இவற்றின் பாதிப்பை உணர்ந்து பொதுமக்கள் ஒத்துழைத்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

Updated On: 8 May 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?