/* */

சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி  செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
X

நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் பகுதியில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக கலெக்டர் ஸ்ரேயாசிங் சென்றார். ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, மாலை நேரத்தில் அவர் காரில் நாமக்கல் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கல்குறிச்சி பகுதியில் வந்தபோது, அவ்வழியாக செம்மண் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி கலெக்டர் சோதனை செய்தார்.

அந்த லாரியில் அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக செம்மன் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த கலெக்டர், பேளுக்குறிச்சி போலீசாரை அங்கு வரவழைத்து அவர்களிடம் லாரியை ஒப்படைத்தார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 March 2022 1:34 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா