/* */

எருமப்பட்டி அருகே வீட்டில் ரேசன் அரிசி பதுக்கல்: வாலிபர் கைது

எருமப்பட்டி அருகே கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

எருமப்பட்டி அருகே வீட்டில் ரேசன் அரிசி பதுக்கல்: வாலிபர் கைது
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி கிராமத்தைச் சேர்ந்த நல்லுசாமி மகன் பாலாஜி (21). இவர், கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக, தனது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார். அங்கு சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைவக்கப்பட்டிருந்த 1,050 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக பாலாஜியை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 29 Aug 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...