/* */

பரமத்திவேலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பரமத்திவேலூர் அருகே டூ இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
X

பைல்படம்.

பரமத்திவேலூர் அருகே டூ வீலர் மீது டூ வீலர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

பரமத்திவேலூர் தாலுக்கா, ஓலப்பாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (42). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி தனது டூ வீலரில், ஜேடர்பாளையம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திருபிக் கொண்டிருந்தார். அப்போது கொளக்காட்டுப்புதூர் அருகே வந்தபோது ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலர் மீது, சசிகுமார் ஓட்டி வந்த டூ வீலர் மோதியது. இந்த விபத்தில், கீழே விழுந்த சசிகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார். இது குறித்து ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்