/* */

பரமத்திவேலூர் பகுதியில் ஆடிப்பூரம் விழா அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம்

பரமத்திவேலூர் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்மனுக்கு, வளையல் காப்பு அலங்காரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் பகுதியில் ஆடிப்பூரம் விழா  அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம்
X

ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு ப.வேலூர் மகாமாரியம்மனுக்கு வளையல்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதியில் உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்தி வேலூர் மகா மாரியம்மன், பேட்டை புதுமாரியம்மன், பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், எல்லையம்மன், பாலப்பட்டி மாரியம்மன்,வாழவந்தி மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கோயில்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சிறிய கோயில்களில் மட்டும் சமூக இடைவெளியுடன் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 12 Aug 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்