/* */

பரமத்தி அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி

பரமத்தியில் லாரி மோதியதால் நடந்து சென்ற கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பரமத்தி அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி
X

நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையம் கரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (40), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று அவர் பரமத்தியில் இருந்து கீழ் பரமத்திக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது புகளூரில் இருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு, பெங்களூர் நோக்கிச் சென்ற லாரி ஒன்று அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாண்டியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து , கிருஷ்ணகிரி மாவட்டம், மலையாண்டஅள்ளியைச் சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தநாதன் (43) என்பவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Aug 2021 6:37 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்