/* */

கந்தம்பாளையம் அருகே டூ வீலர் விபத்தில் குடிநீர் வாரிய அலுவலர் பலி

கந்தம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில், குடிநீர் வாரிய அலுவலர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கந்தம்பாளையம் அருகே டூ வீலர் விபத்தில் குடிநீர் வாரிய அலுவலர் பலி
X

நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்தவர் சத்தியசீலன் (42). தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், சுஷ்மிதா, திவ்யதர்சினி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர் சம்பவத்தன்று, கந்தம்பாளையத்தில் உறவினர் ஒருவர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்காக டூ வீலரில் சென்றார்.

பின்னர் அங்கிருந்து இரவு டூ வீலரில் நாமக்கல் திரும்பி வந்து கொண்டிருந்தார். கந்தம்பாளையம் பெருமாப்பட்டி அருகே வந்தபோது, திடீரென்று மோட்டார் சைக்களில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது. இதனால் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சத்தியசீலன், அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Feb 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்