/* */

நாமக்கல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த டீ மாஸ்டர் பலி

நாமக்கல் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த டீ- மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த டீ மாஸ்டர் பலி
X

பைல் படம்.

நாமக்கல் ஆர்.பி. புதூர் சாவடி தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் (55). இவர் மோகனூர் பகுதியில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்து, பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முன்தினம் மனோகரன் தங்கியிருந்த அறையின் மாடியில் அமர்ந்திருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவருடைய மகன் வினோத்குமார் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், சிறப்பு எஸ்ஐ சுப்ரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Updated On: 1 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...