/* */

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்

நாமக்கல்லில் ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்ட கிராமங்களில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்புச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டம் நடப்பாண்டு, கோனூர், பெரியகவுண்டம்பாளையம், மாரப்பநாய்க்கன்பட்டி, தளிகை, சிங்கிலிபட்டி, வேட்டாம்பாடி மற்றும் வீசாணம் ஆகிய பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் உள்ள விவசாய நிலங்களில், இறவை பாசன நிலங்களில் இருந்து 2.5 ஹெக்டருக்கு ஒரு மண்மாதிரியும், மானாவாரி நிலங்களில் 10 ஹெக்டருக்கு ஒரு மண்மாதிரியும் எடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. முகாமில் மண்பரிசோதனை அலுவலர் சாரதா, உதவி வேளாண்மை அலுவலர் மாலதி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர் என தெரிவித்துள்ளார்.

Updated On: 8 July 2022 11:25 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!