/* */

ராசிபுரம் பகுதியில் வரும் 15ம் தேதி மின் நிறுத்தம்

ராசிபுரம் பகுதியில் வரும் 15ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ராசிபுரம் பகுதியில் வரும் 15ம் தேதி மின் நிறுத்தம்
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் வரும் 15ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராசிபுரம் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ராசிபுரம் பகுதியில் அனைத்து பகுதிகளுக்கும், சீரான மின்சார விநியோகம் வழங்கிட மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ராசிபுரம் துணை மின்நிலையத்தில் நவ.15ம் தேதி, புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

இதனால் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூர், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்ப்பட்டி, சிங்களாந்தபுரம், ஆர்.பட்டணம், குருசாமிபாளையம் மற்றும் ராசிபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Nov 2023 12:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!