/* */

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாளை ஆபரேசன் கந்துவட்டி சிறப்பு முகாம்

நாமக்கல்லில் நாளை முதல் 2 நாட்கள் காவல்துறை சார்பில் ஆபரேசன் கந்துவட்டி சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாளை ஆபரேசன் கந்துவட்டி சிறப்பு முகாம்
X

சாய்சரன் தேஜஸ்வி, நாமக்கல் எஸ்.பி.,

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் ஆபரேசன் கந்துவட்டி, என்ற சிறப்பு குறைதீர் முகாம் நாளை 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மாவட்ட எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி, ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகார் மனுக்களைப் பெற்று பரிசீலை செய்ய உள்ளனர்.

எனவே, கந்துவட்டி பிரச்சினைகள் சம்மந்தமான புகார்கள் இருப்பின், சம்மந்தப்பட்ட பொதுமக்கள், முகாமில் நேரடியாக கலந்துகொண்டு புகார் மனுக்களை அளித்து பயன் பெறலாம் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Jun 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!