/* */

நாமக்கல் அருகே கொத்தடிமை தொழிலாளி மீட்பு; ஆர்டிஓ விசாரணை

நாமக்கல் அருகே கொத்தடிமை தொழிலாளி மீட்கப்பட்டார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே கொத்தடிமை தொழிலாளி மீட்பு; ஆர்டிஓ விசாரணை
X

நாமக்கல்லில் கொத்தடிமைத் தொழிலாளி மீட்பு ( பைல் படம்)

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள பெரியபள்ளம்பாறையில் ஒரு விவசாய தோட்டம் உள்ளது. இதில் சிதம்பரப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (48). கூலி வேலைக்காக சேர்ந்தார்.

ரூ.30 ஆயிரம் முன் பணம் பெற்றுக்கொண்டு வேலை செய்து வந்தார். கடந்த 4 மாதங்களாக அவருக்கு சம்பளம் தரப்படவில்லை.

இதைக் கேட்ட கணேசனை தரக்குறைவாக திட்டி கொடுமைப் படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து கலெக்டரிடம் கணேசன் புகார் அளித்தார்.

கலெக்டர் உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ கோட்டை குமார், தொழிலாளர் துறை, வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Aug 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...